இந்தூர் : மின்மாற்றியில் திடீர் தீ விபத்து

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நள்ளிரவில் மின்மாற்றியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2019-05-31 02:34 GMT
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று நள்ளிரவில் மின்மாற்றியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. நகரில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் பிரதான மின் நிலையத்தில் இந்த விபத்து நிகழ்ந்தது. சிறிது நேரத்தில், ஒட்டு மொத்த மின் நிலையத்திலும் தீ வேகமாக பரவத் தொடங்கியதால், இந்தூர் நகரின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் மின் விநியோகம் தடைபட்டது. தொடர்ந்து தீ பரவாமல் தடுத்ததோடு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்