கர்நாடக எல்லை பகுதிகளில் பலத்த மழை

ஓசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையோரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

Update: 2019-05-17 02:41 GMT
ஓசூர் அருகே கர்நாடகா மாநில எல்லையோரப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது.  அத்திப்பள்ளி, சந்தாபுரா, எப்பகோடி, ஆனெக்கல் போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஒடியதால், வாகன ஒட்டிகள் சிரமத்துக்கு ஆளாகினர். திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்