திருப்பதி மலையில் பத்மாவதி பரிணய உற்சவம் - நிறைவு நாளில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி மலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டத்தில் நடைபெற்ற பத்மாவதி பரிணய உற்சவம் நி்றைவடைந்தது.

Update: 2019-05-16 02:31 GMT
திருப்பதி மலையில் உள்ள நாராயணகிரி பூந்தோட்டத்தில் நடைபெற்ற பத்மாவதி பரிணய உற்சவம் நி்றைவடைந்தது. முன்னதாக உற்சவர்கள் மலையப்ப சாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோருக்கு சிறப்பு சமர்ப்பணங்கள் நடத்தப்பட்டன. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊஞ்சல் சேவை மற்றும் மலர் பந்தாட்டம் ஆகியவற்றிற்கு பிறகு, உற்சவர்கள் மாட வீதிகள் வழியாக ஏழுமலையான் கோவிலை அடைந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்