ஆந்திராவில் பானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் : வான்வெளியாக கணக்கிடும் பணி தொடக்கம்

ஆந்திர மாநிலத்தில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை வான்வெளியாக கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது.

Update: 2019-05-04 02:27 GMT
ஆந்திர மாநிலத்தில் பானி புயலால் ஏற்பட்ட சேதங்களை வான்வெளியாக கணக்கிடும் பணி தொடங்கியுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து அதிகாரிகள் டோர்னியர் விமானத்தில் சென்று கணக்கிடும் பணியை மேற்கொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்