ஆந்திராவில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்வு : ஃபானி புயல் - மீட்பு, நிவாரண பணிகளுக்கு அனுமதி

ஃபானி புயல் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் 4 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் விலக்கிக்கொண்டுள்ளது.

Update: 2019-05-03 18:00 GMT
ஃபானி புயல் காரணமாக ஆந்திரா மாநிலத்தில் 4 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் விலக்கிக்கொண்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள ஏதுவாக ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகளை விலக்கிக்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்