உலகின் மிகப்பெரிய பகவத் கீதை புத்தகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...

டெல்லியில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி உலகின் மிகப்பெரிய பகவத் கீதை புத்தகத்தை திறந்து வைத்தார்.

Update: 2019-02-27 02:17 GMT
டெல்லியில் உள்ள இஸ்கான் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு, உலகின் மிகப்பெரிய பகவத் கீதை புத்தகத்தை திறந்து வைத்தார். அப்போது, கோவிலின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். பகவத் கீதை புத்தகத்துக்கு மோடி பூஜை செய்தார். 
Tags:    

மேலும் செய்திகள்