தீவிரவாத தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து : இளைஞரை கைது செய்த உத்தரப்பிரதேச போலீசார்

புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2019-02-18 03:36 GMT
புல்வாமா தாக்குதலுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவை சேர்ந்த அந்த இளைஞர் சமூகவலைதளத்தில் புல்வாமா தீவிரவாத தாக்குதலை ஆதரித்து கருத்து பதிவிட்டுள்ளார். இதை அறிந்த உத்தரப்பிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்