உத்தரபிரதேச மாநிலத்தில் பூஷ் பூர்ணிமா விழா கோலாகலம்

உத்தரபிரதேச மாநிலத்தில் பூஷ் பூர்ணிமா விழாவை முன்னிட்டு, திரிவேணி சங்கத்தில் இன்று பக்தர்கள் புனித நீராடினர்.

Update: 2019-01-21 07:16 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் பூஷ் பூர்ணிமா விழாவை முன்னிட்டு, திரிவேணி சங்கத்தில் இன்று பக்தர்கள் புனித நீராடினர். பிரயாக்ராஜ் நகரில், புனித நீராடலுடன் அர்த்த கும்பமேளா விழா கடந்த 15ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்துள்ள லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவதே புண்ணியம் ஆகும். 
Tags:    

மேலும் செய்திகள்