மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுடன் செபி ஆலோசனை

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுடன் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

Update: 2018-12-08 01:55 GMT
மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுடன் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், அதனால் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்து ஆலோசித்ததாக செபி குறிப்பிட்டுள்ளது. இந்திய வங்கித் துறையில் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களின் முதலீடுகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், தேவையானபோது நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாகவும் செபி தலைவர் அஜய் தியாகி கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்