பெண்கள் பாதுகாப்புக்காக சக்தி' பெண் போலீசார் குழுவை நியமித்தது ஆந்திர காவல்துறை..

பெண்களின் பாதுகாப்புக்காக 'சக்தி' பெண் போலீசார் குழுவை ஆந்திர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Update: 2018-12-06 21:01 GMT
ஆந்திராவில் பெண்களின்  பாதுகாப்புக்காக 'சக்தி' பெண் போலீசார் குழுவை ஆந்திர காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது. இந்த குழுவில் 17 பேர் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பெண் காவலர்களுக்கு புதிய சீருடை, சைக்கிள்கள் மற்றும் கார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுவதற்காக இவர்களுக்காக சிறப்பு வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளன. 
Tags:    

மேலும் செய்திகள்