3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு : டிசம்பர் 26-ம் தேதி வங்கிகள் வேலை நிறுத்தம்

3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 26-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போவதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்துள்ளது.

Update: 2018-12-02 05:44 GMT
3 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் 26-ம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போவதாக வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் அறிவித்துள்ளது. தேனா வங்கி, விஜயா வங்கி, பாங்க் ஆப் பரோடா ஆகிய 3 வங்கிகளை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு இணைக்கப்படும் வங்கி, நாட்டிலேயே 3-வது பெரிய வங்கியாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 26-ம் தேதி நடைபெறும் வேலை நிறுத்தத்தில் 9 தொழிற்சங்கங்கள் பஙகேற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்