தசரா கொண்டாட்டம் : பிரதமர் நரேந்திர மோடி அம்பு விட்டு ராவண வதம்

டெல்லி ராமலீலா மைதானத்தில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக லவ- குச ராமலீலா நிகழ்வு நடைபெற்றது.

Update: 2018-10-19 14:31 GMT
நவராத்திரி பண்டிகையின் நிறைவாக தசரா கொண்டாட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றன.டெல்லி ராமலீலா மைதானத்தில் தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக லவ- குச ராமலீலா  நிகழ்வு நடைபெற்றது.  இதில், குடியரசுத் தலைவர்  ராம்நாத் கோவிந்த் முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி அம்பு விட்டு ராவண வதம் செய்தார். 
Tags:    

மேலும் செய்திகள்