ஷீரடியில் தசரா விழா கொண்டாட்டம் : ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் தசரா விழா கொண்டாடப்பட்டது.

Update: 2018-10-19 02:17 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவிலில் தசரா விழா கொண்டாடப்பட்டது. சாய் பாபாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சுற்றுபுற பகுதிகளுக்கு சாய் பாபாவின் ரத பாத்திரை கொண்டு செல்லப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு பக்தி பாடல்களை பாடி சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்