பேச்சுவார்த்தைக்கு தயார் : தேவசம் போர்டு அறிவிப்பு

சபரிமலை விவகாரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த தயார் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

Update: 2018-10-19 00:58 GMT
சபரிமலை விவகாரத்தில் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்த தயார் என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது. அதேநேரம், சபரிமலை விவகாரத்தில், தேவசம் போர்டு எந்த முடிவும் எடுக்கலாம் என்று கேரள அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு வலுத்துள்ளதால்,  கேரள அரசு, இந்த முடிவுக்கு வந்துள்ளது. வரும் 22 ம் தேதி வரை, அய்யப்பன் கோவில் நடை திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்