"சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் எளிமையாகிறது" - பிரகாஷ் ஜவடேக்கர்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-18 11:58 GMT
சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டுதோறும் 2 ஆயிரம் பள்ளிகள் சி.பி.எஸ்.இ. அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார். இதுவரை 20 ஆயிரத்து 789 பள்ளிகள் சி.பி.எஸ்.இ.யால் அங்கீகரிக்கப்பட்டு உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்