ஒடிஷா மாநிலத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் இருந்த 18 பாம்புகள்

தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் பாம்பு பிடிப்பவரை அழைத்து பாம்புகளை பிடிக்க ஏற்பாடு செய்தது.

Update: 2018-09-30 04:35 GMT
ஒடிஷா மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 18 பாம்புகள் இருந்தன.  பத்ராக் என்ற இடத்தில் உள்ள சையத் நினைவு பள்ளியில் பாம்புகள் இருப்பதை கண்ட மாணவர்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த பள்ளி நிர்வாகம் பாம்பு பிடிப்பவரை அழைத்து பாம்புகளை பிடிக்க ஏற்பாடு செய்தது. பள்ளி சுவற்றின் துளைகளில் பதுங்கியிருந்த 18 பாம்புகளை அவர் பிடித்து பைகளில் கொண்டு சென்றார். 
Tags:    

மேலும் செய்திகள்