ஒடிசாவில் 13 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது

ஒடிசா மாநிலம் பரிபாடா பகுதியில் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.

Update: 2018-09-22 03:33 GMT
ஒடிசா மாநிலம் பரிபாடா பகுதியில் 13 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது.  மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற மலைப்பாம்பை பார்த்த அப்பகுதி மக்கள் அதனைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அது பிடிபடாமல் வனப்பகுதிக்குள் சென்று பதுங்கியது. இதையடுத்து அங்கு வந்த வன ஊழியர், ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு மலைப்பாம்பை பிடித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்