கேரள மக்களை அச்சுறுத்தி வரும் எலிக்காய்ச்சல் - பரவாமல் தடுக்க நடவடிக்கை

கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2018-09-07 18:27 GMT
கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் உயிரிழப்பும் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு சென்ற சுகாதாரத்துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் நோய் பரவாமல் தடுக்கும் வகையில் வீடு வீடாக சென்று அவர்கள் தடுப்பு மருந்துகளையும் வழங்கி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்