ஏர்செல் மேக்சிஸ் வழக்கு விசாரணை : பிரதமர் மோடி தலையிட வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி கோரிக்கை

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஏர்செல்மேக்சிஸ் வழக்கு விசாரணையை தடுக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும், இதில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் - சுப்ரமணியன்சாமி

Update: 2018-06-27 13:47 GMT
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீதான ஏர்செல்மேக்சிஸ் வழக்கு விசாரணையை தடுக்க முயற்சிகள் நடைபெறுவதாகவும், இதில் பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்