பீகார் : இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்

பெண்ணிடம் தவறான உறவு என புகார்... இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்

Update: 2018-06-24 05:25 GMT
பீகார் மாநிலம் ராம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெண்ணிடம் தவறான உறவு வைத்திருந்ததாக கூறி இளைஞரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர் . அந்த இளைஞரை கிராம மக்களிடம் இருந்து போலீசார் மீட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்