பீகார் : இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்
பெண்ணிடம் தவறான உறவு என புகார்... இளைஞர் மீது கிராம மக்கள் சரமாரி தாக்குதல்
பீகார் மாநிலம் ராம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெண்ணிடம் தவறான உறவு வைத்திருந்ததாக கூறி இளைஞரை கிராம மக்கள் சரமாரியாக தாக்கி உள்ளனர் . அந்த இளைஞரை கிராம மக்களிடம் இருந்து போலீசார் மீட்டனர்.