நாராயணசாமி, கிரண்பேடி யோகா பயிற்சி

சர்வதேச யோகா தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி செய்தனர்.

Update: 2018-06-21 08:28 GMT
சர்வதேச யோகா தினத்தையொட்டி
புதுச்சேரி கடற்கரை சாலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா பயிற்சி செய்தனர். இதில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, மத்திய உணவுத்துறை அமைச்சர் சாத்வி நிரன்ஜன் ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்