அமெரிக்காவில் உயர்பதவியில் சென்னை பெண்

வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிதித்துறை அதிகாரியாக பதவியேற்க உள்ளார்

Update: 2018-06-15 13:48 GMT
சென்னையை சேர்ந்த திவ்யா சூர்ய தேவரா என்ற பெண்,  அமெரிக்காவின் GENERAL MOTORS நிறுவனத்தின் தலைமை 
நிதித்துறை அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

 
சென்னை பல்கலைகழகத்தில் படித்த திவ்யா,  வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், அந்நிறுவனத்தின் தலைமை நிதித்துறை அதிகாரியாக பதவியேற்க உள்ளார்.   39 வயதான திவ்யா சூர்யதேவரா, GENERAL MOTORS நிறுவனத்தின் முதல் பெண் தலைமை நிதித்துறை அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்