அனைவரும் தியானம் செய்ய கற்றுக்கொள்வது அவசியம் - திரைப்பட இயக்குநர் லிங்குசாமி

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தியானம் செய்ய கற்றுக் கொள்வது மிகவும் அவசியம் என திரைப்பட இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-24 03:09 GMT
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் தியானம் செய்ய கற்றுக் கொள்வது மிகவும் அவசியம் என திரைப்பட இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார். திருப்பூர் தனியார் திருமண மண்டபத்தில் ராமச்சந்திரா மிஷன் சார்பில் தியான  வகுப்புகள் நடைபெற்றது.  இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசிய இயக்குனர் லிங்குசாமி, தனது வாழ்க்கையில்  தியானம் முதல் அங்கமாக விளங்குவதாக கூறினார்.  அன்றாடம் சூட்டிங் செல்லும் முன் தியானம் செய்வதாககூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்