இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த பொதுக்குழு கூட்டி ஒப்புதல் பெறவேண்டும் - தயாரிப்பாளர் சதீஷ்குமார்

இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த பொதுக்குழு கூட்டி ஒப்புதல் பெறவேண்டும் என தயாரிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-23 02:33 GMT
இளையராஜா 75 என்ற நிகழ்ச்சியை நடத்த பொதுக்குழு கூட்டி ஒப்புதல் பெறவேண்டும் எனவும்  இதுவரை செலவு செய்த பணத்திற்கான வரவு செலவு கணக்கை தெரிவித்த பின்பு நிகழ்ச்சியை நடத்தலாம் எனவும் தயாரிப்பாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்