"அவன் இவன்" படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக வழக்கு - நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரண்ட்

"அவன் இவன்" படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக வழக்கு - விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட்.

Update: 2018-06-29 16:49 GMT
நடிகர் ஆர்யாவுக்கு பிடிவாரண்ட்



"அவன் இவன்" படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்து தவறாக சித்தரித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் நடிகர் ஆர்யா, இயக்குநர் பாலாவுக்கு அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்