பெரு நாட்டின் லிமா நகரில் கொரோனா வைரஸ் காரணமாக 17,837 பேர் பாதிப்பு

பெரு நாட்டின் லிமா நகரில் கொரோனாவால் 17 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரு நாட்டின் லிமா நகரில் கொரோனா வைரஸ் காரணமாக 17,837 பேர் பாதிப்பு
x
பெரு நாட்டின் லிமா நகரில், கொரோனாவால், 17 ஆயிரத்து 837 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு இடம்பெயர முயற்சித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இரு தரப்புக்கும் இடையே மோதல் நிகழ்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்