ஈராக்: அரசுக்கு எதிராக தொடரும் போராட்டம் - ராணுவத்தினர், போராட்டக்கார்களுக்கு இடையே மோதல்
ஈராக்கில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைநகரான பாக்தாக்கில் போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது
ஈராக்கில் அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தலைநகரான பாக்தாக்கில் போராட்டக்காரர்கள் மற்றும் ராணுவத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கலவரத்தில் பலர் படுகாயமடைந்தனர்.
Next Story