ஈராக்கை பிளவுபடுத்த அமெரிக்க முயற்சி - ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றச்சாட்டு

ஈராக் நாட்டை பிளவுபடுத்தி அங்கு உள்நாட்டு போரினை தூண்டிவிட அமெரிக்க முயற்சிப்பதாக ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றம்சட்டியுள்ளார்.
ஈராக்கை பிளவுபடுத்த அமெரிக்க முயற்சி - ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றச்சாட்டு
x
ஈராக் நாட்டை பிளவுபடுத்தி அங்கு உள்நாட்டு போரினை தூண்டிவிட அமெரிக்க முயற்சிப்பதாக, ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி குற்றம்சட்டியுள்ளார். டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசிய அவர், இதனை தெரிவித்தார். உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை கண்டித்து ஈரானில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், காமேனி இந்த கருத்தை தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் ராணுவம் அதன் எல்லைகளை தாண்டி எதிரிகளுடன் போரிட முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்