தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த மகிந்த ராஜபக்ச
x
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழில் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், உலகெங்கும் உள்ள தமிழ் உறவுகள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறியுள்ளார். நாட்டின் முன்னேற்றம், வளர்ச்சி என எல்லாவற்றிலும் அனைத்து மக்களும் ஒன்றாக முயற்சி செய்தால் அனைவரும் நன்மை அடையலாம் என்றும், அனைத்து மக்களுக்கும். அனைத்து வளங்களும் அமையட்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்