ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அமெரிக்க வீரர்கள் - ஈராக் அமெரிக்க தூதரகம் முன்பு தொடர்ந்து பதற்றம்

ஈராக்கில் அமெரிக்க தாக்குதலை கண்டித்து, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய அமெரிக்க வீரர்கள் - ஈராக் அமெரிக்க தூதரகம் முன்பு தொடர்ந்து பதற்றம்
x
ஈராக்கில், அமெரிக்க தாக்குதலை கண்டித்து, பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈராக்கில் கலவரத்தை கட்டுப்படுத்த 750 ராணுவ வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ள அமெரிக்கா, முதல் கட்டமாக மெரைன் எனப்படும் தரை மற்றும் வான்வெளி தாக்குதலில் ஈடுபடக்கூடிய வீரர்களை அனுப்பி உள்ளது. அவர்கள், ஹெலிகாப்டர் மூலம் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வந்து இறங்கிய காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்