சூடான் தொழிற்சாலை தீ விபத்து : பண்ருட்டியை சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு

சூடான் விபத்தில் பலியானவர்களில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
x
சூடான் விபத்தில் பலியானவர்களில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. பண்ருட்டி அருகே உள்ள மானடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் விபத்துக்குள்ளான தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். அவரது உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜசேகரனின் உடலை மீட்டுத்தருமாறு கடலூர்  மாவட்ட நிர்வாகத்திடம் அவர்கள் மனு அளித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்