"பாதுகாப்பு உறுதி - சுற்றுலா பயணிகள் வரலாம்" : வேலுசாமி ராதாகிருஷ்ணன், இலங்கை அமைச்சர்

இலங்கைக்கு, சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம் என அந்நாட்டு அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
x
இலங்கைக்கு, சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம் என அந்நாட்டு அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தந்தி டிவிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில், சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்