இலங்கை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட ரியாஸ் : ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட, ரியாஸ் அபுபக்கர் என்பவர் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இலங்கை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்ட ரியாஸ் : ஐ.எஸ் அமைப்பினருடன் தொடர்பில் இருந்ததாக தகவல்
x
இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக கூறி கைது செய்யப்பட்ட, ரியாஸ் அபுபக்கர் என்பவர் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலம் காசர்கோடைச் சேர்ந்த, ரியாஸ் அபுபக்கர் அங்கு, மொபைல், துணி, மற்றும் நறுமணப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். பின்னர், 3 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் பணியாற்றி கொண்டிருந்த போது, சலாபி இயக்கத்தோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர், காசர்கோட்டிலிருந்து ஐ.எஸ்., இயக்கத்தில் இணைவதற்காக ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளுக்கு சென்றவர்களுடன், ரியாஸ் ஆன்லைனில் தொடர்பு வைத்திருந்ததாகவும் மத்திய உளவுத்துறை கூறியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்