முருகன் உள்ளிட்ட 4 பேர் இலங்கை திரும்ப முடியுமா..? ராஜபக்சே பதில்
முருகன் உள்ளிட்ட 4 பேர் இலங்கை திரும்ப முடியுமா..? என்ற கேள்விக்கு இலங்கை நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பதில் அளித்துள்ளார்
ராஜிவ் காந்தி கொலைவழக்கில் கைதாகி தண்டனை அனுபவித்து வரும், முருகன் உள்ளிட்ட 4 இலங்கை தமிழர்கள் விடுதலை செய்யப் பட்டால், அவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியுமா என்ற கேள்விக்கு அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்சே பதில் அளித்துள்ளார்.
Next Story