28ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக வரும் 28ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
x
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறது. இந்நிலையில், வரும் 28 ஆம் தேதி, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களை, முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். அப்போது கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு, உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்