கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் - காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார், முதலமைச்சர்

கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.
x
கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். நிர்வாக வசதிக்காக, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மாவட்டத்திற்கான ஆட்சியர் அலுவலக கட்டடத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி, சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்