வேளாங்கண்ணி ஆலயத்தில் இன்று முதல் உள்ளூர் மக்களுக்கு மட்டும் அனுமதி

புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயம் மக்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது.
x
புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா பேராலயம் மக்கள் தரிசனத்திற்காக இன்று திறக்கப்பட்டது. பிரார்த்தனை மற்றும்  சிறப்பு திருப்பலியில் பங்கேற்க உள்ளூர் மக்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5:30, மணி வரை முக கவசம், சமூக இடைவெளியுடன் பிரார்த்தனை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 9,ம் தேதி முதல் வெளி மாநில, வெளி மாவட்ட பக்தர்கள் அனுமதிக்கப்டுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்