5 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட வடபழனி முருகன் கோவில் - வரிசையில் நின்று டோக்கன் பெற்ற பக்தர்கள்
சென்னை வடபழனி முருகன் கோவில் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது.
சென்னை வடபழனி முருகன் கோவில் 5 மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று டோக்கன் பெற்று தரிசனம் செய்து வருகின்றனர். அரசு அறிவித்த தனிமனித இடைவெளி , மாஸ்க் அணிதல் , கிருமிநாசினி மூலமாக சுத்தம் செய்தல், உள்ளிட்ட அனைத்து வழிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்க்க ஒரு மணி நேரத்திற்கு 150 பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Next Story