கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் - காணொலி மூலம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர்

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
x
சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் 3 கர்ப்பிணிகளுடன் காணொலி மூலம் அவர் உரையாடி நலம் விசாரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்