கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் - காணொலி மூலம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர்
சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் 3 கர்ப்பிணிகளுடன் காணொலி மூலம் அவர் உரையாடி நலம் விசாரித்தார்.
Next Story