கொரோனா மரணம் அதிகரிப்பது ஏன்? - மருத்துவ குழு பதில்

3 மாதங்கள் கழித்து கொரோனாவின் 2ஆம் அலை வீச வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.
x
3 மாதங்கள் கழித்து, கொரோனாவின் 2ஆம் அலை வீச வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது. சென்னையில், முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிபுணர் குழு இவ்வாறு தெரிவித்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்