திருவேட்டநல்லூரில் அரசுப் பள்ளியின் கதவை உடைத்து கணினி திருட்டு

திருவேட்டநல்லூரில் உள்ள அரசு பள்ளியின் கதவை உடைத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவேட்டநல்லூரில் அரசுப் பள்ளியின் கதவை உடைத்து கணினி திருட்டு
x
கடையநல்லூர் அருகே திருவேட்டநல்லூரில் உள்ள அரசு பள்ளியின் கதவை உடைத்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்