"சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டவருக்கு தொற்று உறுதி" - சிறைச்சாலையில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை
மதுரை சேர்ந்த கைதி அடைக்கப்பட்ட தேனி மாவட்ட சிறைச்சாலையில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
சிறைச்சாலையில் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை மதுரை சேர்ந்த கைதி அடைக்கப்பட்ட தேனி மாவட்ட சிறைச்சாலையில், கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. திடீர்நகரைச் சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் அடிதடி வழக்கில் கைதாகி,தேனி மாவட்ட சிறைச்சாலையில் அடைக்க அழைத்து வர பட்டனர். முன்பாக அவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து தேனி மாவட்ட சிறைச்சாலையில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு கைதிகளுக்கும், போலீசாருக்கும் சோதனை செய்து வருகின்றனர்.
Next Story