"கிராம கோயில்களில் வழிபாடு அனுமதிக்க வேண்டும்" - நாட்டுப்புற கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை

கிராம கோயில்களில் சமூக இடைவெளியுடன் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராம கோயில்களில் வழிபாடு அனுமதிக்க வேண்டும் - நாட்டுப்புற கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை
x
கிராம கோயில்களில் சமூக இடைவெளியுடன் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில் விழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் தொழிலை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில், கோயில்களில் வழிபாடு செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்