ரூ.21 லட்சம் கோடி திட்டம் : "நாடாளுமன்ற அனுமதியின்றி செயல்படுத்த முடியுமா?" - டி.ஆர்.பாலு கேள்வி

நாடாளுமன்றத்தில் அனுமதியின்றி, மத்திய அரசின் 21 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை செயல்படுத்த முடியுமா என தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
x
நாடாளுமன்றத்தில் அனுமதியின்றி, மத்திய அரசின் 21 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை செயல்படுத்த முடியுமா என தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார். ஆலந்தூரில், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தி.மு.க சார்பில், நிவாரண உதவி வழங்கிய பிறகு பேசிய அவர், இது நாடாளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்