நீங்கள் தேடியது "நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்"

ரூ.21 லட்சம் கோடி திட்டம் : நாடாளுமன்ற அனுமதியின்றி செயல்படுத்த முடியுமா? -  டி.ஆர்.பாலு கேள்வி
18 May 2020 10:21 AM GMT

ரூ.21 லட்சம் கோடி திட்டம் : "நாடாளுமன்ற அனுமதியின்றி செயல்படுத்த முடியுமா?" - டி.ஆர்.பாலு கேள்வி

நாடாளுமன்றத்தில் அனுமதியின்றி, மத்திய அரசின் 21 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்களை செயல்படுத்த முடியுமா என தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.

சுயசார்பு திட்டத்தின் 2 ஆம் கட்ட புதிய அறிவிப்புகள்
14 May 2020 3:29 PM GMT

சுயசார்பு திட்டத்தின் 2 ஆம் கட்ட புதிய அறிவிப்புகள்

பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டமான 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு திட்டத்தின், 2 ஆம் கட்ட அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்

(13/05/2020) ஆயுத எழுத்து : 20 லட்சம் கோடி : மீளுமா பொருளாதாரம்?
13 May 2020 5:01 PM GMT

(13/05/2020) ஆயுத எழுத்து : 20 லட்சம் கோடி : மீளுமா பொருளாதாரம்?

(13/05/2020) ஆயுத எழுத்து : 20 லட்சம் கோடி : மீளுமா பொருளாதாரம்? - சிறப்பு விருந்தினராக - மாணிக் தாகூர், காங்கிரஸ் // சோம வள்ளியப்பன், பொருளாதார நிபுணர் // கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக // கே.டி.ராகவன், பாஜக // செம்மலை, அதிமுக

எஸ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
6 March 2020 10:22 AM GMT

எஸ் வங்கி வாடிக்கையாளர்களின் டெபாசிட்கள் பாதுகாப்பாக உள்ளன - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

எஸ் வங்கி வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

உள்கட்டமைப்பு துறை : ரூ.100 லட்சம் கோடி முதலீடு : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
10 Sep 2019 10:46 AM GMT

உள்கட்டமைப்பு துறை : ரூ.100 லட்சம் கோடி முதலீடு : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

உள் கட்டமைப்பு துறையில், 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
21 Jun 2019 9:14 AM GMT

மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

மழை நீர் சேகரிப்பு திட்டத்தை ஒரு இயக்கமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.