"பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்படும்" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தி, தமிழகம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார்.
x
பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தி, தமிழகம் இயல்புநிலைக்கு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில்பேசிய அவர், இவ்வாறு கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்