சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர்

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர்
x
சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் 90 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி சிப்பம் வழங்க அறிவுறுத்தியதாகவும், அதன்படி அதிமுக நிர்வாகிகள் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி நிவாரண உதவிகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்