வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் - மீட்க எடுத்த நடவடிக்கை என்ன?
x
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை  மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தொடரப்பட்ட  பொது நல வழக்கை விசாரித்த  நீதிபதிகள் வினீத் கோத்தாரி, புஷ்பா சத்யநாராயணா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்