சென்னையில் 31 பேருக்கு முதன்மை தொற்று - 11 சிறார்களுக்கும் நோய் தொற்று உறுதி

சென்னையில் இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 31 பேர் முதன்மை தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
சென்னையில் 31 பேருக்கு முதன்மை தொற்று - 11 சிறார்களுக்கும் நோய் தொற்று உறுதி
x
சென்னையில் இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில், ​ 31 பேர் முதன்மை தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னையில் 60-க்கும் மேற்பட்டோர் முதன்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் முதன்மை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 125-ஐ கடந்துள்ளது. இதேபோன்று, சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக சிறார்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று மட்டும்11 சிறார்கள், நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்