கொரோனா தடுப்பு பணி நிவாரண நிதி : "தமிழகத்திற்கு பாரபட்சம் பார்ப்பதில்லை" - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரண நிதி ஒதுக்கும் விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் பார்ப்பதில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணி நிவாரண நிதி : தமிழகத்திற்கு பாரபட்சம் பார்ப்பதில்லை - முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
x
கொரோனா தடுப்பு பணிகளுக்கு நிவாரண  நிதி ஒதுக்கும் விவகாரத்தில், மத்திய அரசு தமிழகத்திற்கு பாரபட்சம் பார்ப்பதில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் காணொலி காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனா ஊரடங்கு காலத்தை நல்ல வாய்ப்பாக பயன்படுத்தி மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். கோவில், மருத்துவமனை குறித்த கருத்தை நடிகை ஜோதிகா தவிர்த்திருக்க வேண்டும் எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்